Kamal Haasan, the Makkal Needhi Maiam leader has written a letter to the Kerala CM, Pinarayi Vijayan Pinarayi Vijayan is an Indian politician. He is th >> Read More... , to vest their hand for the delta farmers, who lost their livelihood in Gaja cyclone. Here is the letter by Kamal:
மதிப்பிற்குரிய கேரள முதல்வருக்கு அண்மையில் வீசிய கஜா புயல் தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி கேரள அரசையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன்வர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறது. பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வு மக்களிடம் அதிகமாக மேலோங்கவேண்டும். புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் பயிர்கள் சேதம் அடைந்து மரங்கள் வேருடன் சாய்ந்து படகுகளை இழந்து மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத் இழந்து மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உன்னதமான நிலையை உணர்த்த வேண்டிய அத்தியாவசியமான தருணமிது. மனிதாபிமானமே மனிதனின் அடிப்படை உணர்வு அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாலம். அதுதான் இன்று இப்பொழுது எங்கே எங்கள் தமிழ் நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று.
உங்கள் நான்
கமல்ஹாசன்
தலைவர் மக்கள் நீதி மய்யம்
Earlier, this year, when a lot of districts in Kerala were devastated, the entire film industry, business people and the public in Tamilnadu funded the state generously, to bring them back to normalcy.
RELATED NEWS
LATEST NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES