தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் கர்பிணி பெண்களில் ஐந்தில் இரண்டு பெண்கள் வீதம் இரும்பு சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏப்ரல் 2018 லிருந்து மார்ச் 2019 வரை ஆயிரக்கணக்கான கர்பிணி பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இரும்புசத்து குறைபாடு கர்பிணி பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது. தமிழ் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும். இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வரும் இரும்பு சத்து குறைபாடுள்ள கர்பிணி பெண்களுக்கு இலவசமாக இரும்பு சத்து உள்ள மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.”
Divya has stated that pregnant women below the poverty line are much affected by iron deficiency. This is not only harmful to them but also to their yet to be born babies, said Divya. She also stated that the children in Tamilnadu should be healthy. So, as a health Minister Vijaya Baskar should take initiatives to provide free iron tablets and tonics to those women with the deficiency, said Divya Sathyaraj.
RELATED NEWS
LATEST NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES